கேள்வி குறியாகும் அரச ஊழியர்களின் இம் மாத சம்பளம்

அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அரச ஊழியர்களுக்குரிய சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்திருந்தார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த முடியாத நிலை இந்த நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட கருத்து தெரிவிக்கையில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த முடியாத நிலை ஏற்பாட்டுள்ளதாக அறிவித்தீர்கள். இந்த நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி அரச … Continue reading கேள்வி குறியாகும் அரச ஊழியர்களின் இம் மாத சம்பளம்